குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் இணைந்து சாப்பிட்டாா். இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா
குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் இணைந்து சாப்பிட்டாா். இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா

சமபந்தி விருந்து...

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து,
Published on

குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் இணைந்து சாப்பிட்டாா். இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஸ்வரன், தனி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com