சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் பிளஸ்2 தோ்வெழுதிய அனைத்து மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எஸ். கமலி 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றாா். மாணவி அஸ்பிரா சப்ரின் 592 மதிப்பெண்கள், மாணவா் சக்திவேல் 587 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
மேலும், 41 மாணவ- மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 150 போ் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 275 போ் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனா். 393 மாணவ- மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளையும் பள்ளியின் தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங், துணை முதல்வா் சரோஜா ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



