கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் மா. செந்தில். இவரது மனைவி செ. வசந்தி. இவர்கள் பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவியிடம் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி, அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 38 லட்சம் வரை திருப்பிச் செலுத்தியுள்ளனராம். எனினும், கடனுக்கு உத்தரவாதமாகப் பெற்ற காசோலையை முருகேசனின் மனைவி திருப்பித் தராமல் மேற்கொண்டு ரூ. 1 லட்சம் கேட்டு செந்திலையும், அவரது மனைவியையும் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழியிடம் செந்தில் மனு அளித்துள்ளார். அதன்படி, ஒருவார காலத்துக்குள் விசாரணை நடத்துவதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய செயலி அறிமுகம்!
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
