நாகப்பட்டினம், ஜூன் 13 : நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கு. ரத்னகுமார் தலைமை வகித்து, உறுதிமொழி வாசகங்களைப் படித்தார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். உதவி பேராசிரியர் கே. கமலகண்ணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.