குத்துவிளக்கு பூஜை

ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியம், அனந்தநல்லூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
Updated on
1 min read


ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியம், அனந்தநல்லூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com