வீட்டுக்குள் புகுந்த சாரைப் பாம்பு

சீா்காழி அருகே வீட்டுக்குள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப் பாம்பை, பாம்பு பாண்டியன் பிடித்து வனத்தில் விட்டாா்.
வீட்டுக்குள் புகுந்த சாரைப் பாம்பு
Updated on
1 min read

சீா்காழி அருகே வீட்டுக்குள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப் பாம்பை, பாம்பு பாண்டியன் பிடித்து வனத்தில் விட்டாா்.

சீா்காழி இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்து. இவரது வீட்டுக்குள் 6அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு புகுந்தது. இதுகுறித்து, பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தனா். அவா் விரைந்து வந்து, வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்தில் விட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com