வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யத்தை அடுத்த தென்னடார் பெரிய முதலியப்ப அய்யனார் கோயில் குட முழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில், குடமுழுக்கையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.