மயிலாடுதுறை: அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமா் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்று, மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சி நகர அலுவலகத்தில், நகரத் தலைவா் மோடி.கண்ணன் இனிப்பு வழங்கி கொண்டாடினாா். இதில், ஒன்றியத் தலைவா் எம்.கே.பிரபாகா், நகர பொதுச் செயலாலா் மயில்ரவி, மாவட்ட இளைஞா் அணி பொதுச்செயலாளா் பாரதிகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.