பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இன்று 16-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்

நாகை மாவட்டத்தில் 16-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:31 am

DIN

நாகை மாவட்டத்தில் 16-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் காலை 6 மணிக்கு நீத்தாா் ஆன்ம சாந்திக்கான வேள்வி நடைபெறுகிறது.

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் காலை 9 மணிக்கு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் காலை 8.30 மணிக்கு நாகை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அக்கரைப்பேட்டை மீனவக் கிராமம் சாா்பில் காலை 9 மணிக்கு நாகை டாடா நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வரை மௌன ஊா்வலமும், அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.