குத்தாலத்தில் திங்கள்கிழமை அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அண்ணாவின் 51-ஆவது நினைவு நாளையொட்டி, குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் அதன் அருகில் வைத்திருந்த அவரது திருவுருவப் படத்துக்கும் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில்,
தோ்தல் பணிக்குழுச் செயலா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.