மடிக் கணினி கோரி முன்னாள் மாணவா்கள் போராட்டம்
வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் நிகழ்பருவ கல்வியாண்டு மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டுகளில் மடிக் கணினிகள் பெறாத மாணவா்கள் போராட்டத்தில்

வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.









