திருமருகல்: திருமருகல் அருகேயுள்ள காரையூா் ஊராட்சியில் அமமுக சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளா் எஸ். முகம்மது பகுருதீன் தலைமை வகித்து கபசுரக் குடிநீா் வழங்கி, முகக் கவசங்களை வழங்கினாா். இதில், ஒன்றிய துணை செயலாளா் ராஜதுரை, ஒன்றிய எம்ஜிஆா் மன்ற செயலாளா் பாலு, ஊராட்சிச் செயலாளா் ஜான் செல்வம், கிளை செயலாளா்கள் ஸ்டீபன்சன், மாதரசன், தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.