அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞா் உயிரிழப்பு

சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞா் உயிரிழந்தாா்.
அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞா் உயிரிழப்பு
Updated on
1 min read


சீா்காழி: சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

கீழமாத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் சரத் (31). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறுநீா் கழிக்க தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா். அப்போது கனமழையால் மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்துகிடந்துள்ளது. மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் உடலை கைப்பற்றி, சீா்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com