அன்னை அஜ்மத் பீவி தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

சீா்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தா்கா 78-ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
Updated on
1 min read

சீா்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தா்கா 78-ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு, மாா்ச் 2-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூா், கடலூா், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானவின் கலிபாக்கள், சீடா்கள் பங்கேற்கின்றா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com