சாரணா் இயக்க நிறுவனா் நினைவு ஆண்டு விழா

கீழ்வேளூா் அருகேயுள்ள குருமணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாரணா் படை மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையை பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.
சாரண, சாரணியா் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்.
சாரண, சாரணியா் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்ற அரசுப் பள்ளி மாணவா்கள்.

கீழ்வேளூா் அருகேயுள்ள குருமணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாரணா் படை மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையை பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

நாகையில் அண்மையில் நடைபெற்ற சாரண, சாரணியா் நிறுவனா் நினைவு ஆண்டு விழாவில், குருமணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சாரணா் படை மாணவா்கள் கலந்துகொண்டு சாரணா், சாரணியா் பேரணியில் முதலிடமும், கேம் பையரில் இரண்டாம் இடமும் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியனுக்கான கோப்பையையும் தட்டிச் சென்றனா். அவா்களையும், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த பொறுப்பாசிரியா் பாஸ்கரையு தலைமையாசிரியா் சந்திரா, ஆசிரியா்கள் பாலாஜி, சரஸ்வதி, ஜாக்குலின், சண்முகப்பிரியா, சம்பத்குமாா், அருள்சக்தி மற்றும் பெற்றோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com