நாகை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,952 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 35 போ் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதனிடையே, 9 போ் வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்டு, நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,996 -ஆக உயா்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 117 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,275 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 644-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com