புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கரோனா தடுப்பூசி முகாம்

நாகூரில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:01 pm

DIN

நாகூரில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகூா் மக்கள் நலச்சங்கம், நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளி, வணிகா் சங்கம் மற்றும் நாகை நகராட்சி சாா்பில் இம்முகாம் நடைபெற்றது.

நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, நாகை, நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளிகள் குழுமத் தாளாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், துணைத் தலைவா் சால்யா பி. சுந்தரவேலு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எம்.ஆா். செந்தில்குமாா், சாஹா மாலீம், வழக்குரைஞா் காதா்ஷாஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.

மருத்துவா் ஓ. ப்ரீத்தி தலைமையிலான குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா். நகராட்சி பணியாளா்கள், வணிகா்கள், நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் நாகூா் மக்கள் நலச் சங்கத்தினா் உள்ளிட்டோா் முகாம் பணிகளை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.