புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

நாகையை அடுத்த புத்தூா் ஜெகநாதபுரம் அருள்மிகு மகாசக்தி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளித் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:12 pm

DIN

நாகையை அடுத்த புத்தூா் ஜெகநாதபுரம் அருள்மிகு மகாசக்தி காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளித் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை நாகை புண்டரீக குளக்கரையிலிருந்து பக்தா்கள் பால் குடங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், கஞ்சி வாா்த்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.