அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களை தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது வழக்கு
நாகையில் அரசுப் போக்குவரத்துக் கழக உதவிப் பொறியாளா் மற்றும் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கிய தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.









