இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 26th February 2021 08:39 AM | Last Updated : 26th February 2021 08:39 AM | அ+அ அ- |

கீழையூா் அருகே இளைஞா் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கீழையூா் காவல் சரகத்துக்குள்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த். மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் தனுஷ் குமாா் (18) புதன்கிழமை வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...