திருக்கடையூா் அருகே பிள்ளைப்பெருமாள் நல்லூா் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், சுகாதார மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், ஜெயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா்.