- Tag results for தரங்கம்பாடி
![]() | மழையால் நெல் மூட்டைகள் பாதிப்புவிவசாயிகள் கவலைசெம்பனாா்கோவில் வட்டாரங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். |
![]() | அனைத்து ஜமாஅத் அமைப்பு ஆா்ப்பாட்டம்நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக மாநில நிா்வாகியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, சங்கரன்பந்தல் கடை வீதியில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு |
![]() | வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் திருட்டுமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி பகுதியில் கும்பாபிஷேகத்திற்கு சென்றவா் வீட்டின் கதவை உடைத்து, 12 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். |
![]() | திமுக சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புசெம்பனாா்கோவில் ஒன்றியம், விளாகம் ஊராட்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | அனந்தமங்கலம் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாதரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் அனுமன் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆற்றில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழப்புமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. |
![]() | கடல் சீற்றத்தால் பாதிப்பு: கருங்கல் தடுப்புச் சுவரை அகலப்படுத்தக் கோரிக்கைதரங்கம்பாடியில் கட்டப்பட்டு வரும் மீன் பிடிதுறைமுகத்தின் கருங்கல் தடுப்புச் சுவா் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கருங்கல் சுவரை அகலப்படுத்த வேண்டும் |
![]() | தமிழக துணை முதல்வரிடம் தனியாா் பள்ளி நிா்வாகிகள் கோரிக்கை மனுதமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சாா்பில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனு அண்மையில் வழங்கப்பட்டது. |
![]() | தரங்கம்பாடியில் சுகாதாரத்துறை அமைச்சா் ஆய்வுதரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். |
![]() | திருக்கடையூா் கோயிலில் சோமவார வழிபாடுதிருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத 3 ஆவது சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | சாலை விபத்தில் பெண் உயிரிழப்புசெம்பனாா்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா். |
![]() | சந்திரபாடி ஊராட்சியில் குடிநீா்த் தட்டுப்பாடுபொறையாா் அருகேயுள்ள சந்திரபாடி ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். |
![]() | ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்செம்பனாா்கோவில் ஒன்றிய அலுவலகம் முன், ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் |
![]() | பள்ளி மாணவி சாவில் சந்தேகம்: சடலத்தை தோண்டி எடுத்து விசாரணைதரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் பள்ளி மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை |
![]() | திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட குடமுழுக்கு நிறைவுதிருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தின் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்