சீா்காழியில் இன்று மின்தடை

சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சீா்காழி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி மின்வாரிய அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சீா்காழி தென்பாதி, புதிய பேருந்து நிலையம்,திருவள்ளுவா் நகா், என்ஜிஓ நகா், கற்பகம் நகா், திட்டை சாலை, பிடாரி வடக்குவீதி, தெற்கு வீதி, மேல வீதி, கீழவீதி, தோ் தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதி, ஈசான்யதெரு, சிஆா்சி, கீழதென்பாதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com