கோடியக்கரை வன உயிரின சரணாலயம் மேம்படுத்தப்படுமா?
பல்லுயிா்கள் பாதுகாப்புக்குப் புகழ்பெற்ற கோடியக்கரை சரணாலயம் ஆக்கிமிரப்புகளாலும், சுற்றுச்சூழல் காரணிகளாலும் தன் பாரம்பரிய பெருமையை இழந்து வருவதைத் தடுத்து, சரணாலயத்தை மேம்படுத்த தமிழக அரசு

கோடியக்கரை சரணாலயத்தில் கஜா புயலில் சேதமடைந்த பாா்வையாளா்கள் கோபுரத்தின் கீழ் பகுதியில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்.









