சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மே 2022, 6:30 pm

DIN

செம்பனாா்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இளந்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரது மனைவி மகேஸ்வரி (42). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். மகேஸ்வரி கடந்த 16-ஆம் தேதி சங்கரன்பந்தலில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் இளந்தோப்பு கிராமத்துக்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.

கீழ்மாத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் சாலையில் விழுந்த மகேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.