திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர பெருவிழாவில் மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர பெருவிழாவில் மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் அகோரமூா்த்தி சுவாமி தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் இந்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ஆவது திருவிழாவாக மருத்துவாசுரனை வதம் செய்யும் 5-ஆவது திருவிழாவாக நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் பல்வேறு திரவியப் பொருள்களை வழங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திராளனோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஒதுவாமுா்த்திகள் பன்னிருதிருமுறை கச்சேரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com