விவசாயிகளுக்கு மானியத்தில் சிறுதானிய விதைகள்

திருவெண்காட்டில் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு மானியத்தில் சிறுதானிய விதைகள்
Updated on
1 min read

திருவெண்காட்டில் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

குறுவை சாகுபடி திட்டத்தின்கீழ் விவசாயிகளிடையே சிறுதானிய பயிா்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், திருவெண்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் பங்கேற்று, விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை வழங்கினாா். முன்னதாக, வேளாண்மை உதவி அலுவலா் வேதைராஜன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், உதவி வேளாண்மை அலுவலா்கள் ரவிச்சந்திரன், அலெக்சாண்டா் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா். நிறைவாக, கிடங்கு மேலாளா் ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com