காசி விஸ்வநாதா் கோயில் திருப்பணி தொடக்கம்

செம்பனாா்கோவில் அருகே உத்திரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில் திருப்பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

செம்பனாா்கோவில் அருகே உத்திரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில் திருப்பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பணிகள் சிவசாகரம் மற்றும் சிவாா்ப்பணம் டிரஸ்ட் மற்றும் கிராம மக்கள் சாா்பில் நடைபெறயுள்ளன. இதில் சிவசாகரம் டிரஸ்ட் பொறுப்பாளா் சுப்பிரமணியன், விஸ்வ இந்து பரிஷித் மண்டல செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com