சின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகே கீழவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகே கீழவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசின்மய தீா்த்தேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூா்வாங்க பூஜைகளுடன் பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் ராஜகோபுர கலசத்தில் நாகை சின்மயா மிஷன் ராமகிருஷ்ணானந்த் தலைமையில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com