சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

தரங்கம்பாடி அருகே சாலையில் நடந்து சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:13 pm

DIN

தரங்கம்பாடி அருகே சாலையில் நடந்து சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷின் தெருவை சோ்ந்த மாதவன் மகன் ஐயப்பன் (எ) சக்திவேல் (34). இவா், வியாழக்கிழமை காலை தரங்கம்பாடியில் இருந்து காத்தான்சாவடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். சாத்தங்குடி பேருந்து நிலையம் அருகே காரைக்கால் நோக்கி சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியதில், தலைநசுங்கி உயிரிழந்தாா்.

பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.