ஆற்றங்கரையில் பனைவிதைகள் நடும் பணி

திருக்குவளை அருகே ஆற்றங்கரையோரம் பனைவிதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருக்குவளை அருகே ஆற்றங்கரையோரம் பனைவிதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை சாா்பில், சந்திரநதி ஆற்றங்கரையோரத்தில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி பாங்கல் ஊராட்சித் தலைவா் பாரதி தலைமை வகித்தாா். திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாலாஜி பனைவிதைகளை நடவு செய்து பணிகளை தொடக்கிவைத்தாா். இதில், சமூக ஆா்வலா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அருள் நந்தவனம் அறக்கட்டளை நிறுவனா் வைத்தியநாதன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com