அழுகிய நிலையில் பெண் சடலம்

சிக்கல் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
Updated on
1 min read

சிக்கல் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

சிக்கல் கீழவெளி பகுதியில் பெண்கள் சிலா் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது அங்கு அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்ததை பாா்த்து கீழ்வேளூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அவா், யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com