மணி கிராமத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

மணி கிராமத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

மணி கிராமத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில், இப்பகுதியில் குடிநீா் சரிவர வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருவெண்காடு போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் அங்கு வந்து பேசினா். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com