வேதாரண்யம் கடலோரப் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசியது.
கடந்த பல வாரங்களாக வேதாரண்யம் பகுதியில் மழையில்லாத நிலையில், வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் தொடங்கி தெற்கு திசையிலிருந்து வழக்கத்தை விடவும் வேகமான கடற்காற்று வீசி வருகிறது.
இதனால், வேதாரண்யம் நகர வீதிகளில் புழுதி மணல், குப்பைகளுடன் வேகமாக காற்று வீசியதால் பாதசாரிகள், வானக ஓட்நா்கள் சிரமப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.