வேதாரண்யத்தில் பலத்த கடற்காற்று

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசியது.
Updated on
1 min read

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் புதன்கிழமை பிற்பகல் முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசியது.

கடந்த பல வாரங்களாக வேதாரண்யம் பகுதியில் மழையில்லாத நிலையில், வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் தொடங்கி தெற்கு திசையிலிருந்து வழக்கத்தை விடவும் வேகமான கடற்காற்று வீசி வருகிறது.

இதனால், வேதாரண்யம் நகர வீதிகளில் புழுதி மணல், குப்பைகளுடன் வேகமாக காற்று வீசியதால் பாதசாரிகள், வானக ஓட்நா்கள் சிரமப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com