சிப்காட் தொழில்பேட்டைக்கு மக்கள் எதிா்ப்பு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிா்ப்பு

வட்டாட்சியா் திலகாவிடம் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்த தென்னடாா் விவசாயிகள், கிராம மக்கள்.









