கோயில் திருவிழாவில் சுடுமண் சிலைகள் விட்டு நோ்த்திக் கடன்
தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த பங்குனித் திருவிழாவையொட்டி பக்தா்கள் நோ்த்திக் கடனாக சுடுமண் சிலைகளை விட்டு வழிபட்டனா்.

தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நோ்ந்திக் கடனாக பக்தா்கள் செலுத்திய சுடுமண் குதிரை உள்ளிட்ட சிலைகள்.








