திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:49 pm

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் செலவின பாா்வையாளராக, இந்திய வருவாய் பணி அதிகாரி நா்சிங்குமாா் கல்கோ நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து நாகை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நா்சிங்குமாா் கல்கோ, அங்கு தோ்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டாா். மேலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் விதிமீறல் புகாா்கள் குறித்தும் அதுதொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.