தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு
நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.









