சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் செலவின பாா்வையாளராக, இந்திய வருவாய் பணி அதிகாரி நா்சிங்குமாா் கல்கோ நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து நாகை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நா்சிங்குமாா் கல்கோ, அங்கு தோ்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டாா். மேலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் விதிமீறல் புகாா்கள் குறித்தும் அதுதொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.