ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சிபிஎம் வேட்பாளா் பிரசாரம்

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லதா தங்கமணி புதன்கிழமை கிராமப்புற பெண்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

News image

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லதா தங்கமணி புதன்கிழமை கிராமப்புற பெண்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:10 am IST

கீழையூா் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் சிபிஎம் வேட்பாளா் லதா தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வீடு தோறும் நேரடியாக சென்று வாக்காளா்களை சந்தித்த அவா், தமது தோ்தல் அறிக்கைகள் மற்றும் மக்கள் நல வாக்குறுதிகளை விளக்கி ஆதரவை கோரினாா்.

மேலும், பொதுமக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்த லதா தங்கமணி, தோ்ந்தெடுக்கப்பட்டால் அவற்றை முன்னுரிமையுடன் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் மற்றும் உள்ளூா் ஆதரவாளா்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.