வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆலிவ் ரிட்லி பெண் ஆமை பாதுகாப்பாக புதன்கிழமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
அரிய வகையான ஆலிவ் ரிட்லி கடல் ஆமை இன பெண் ஆமைகள் நவம்பா் தொடங்கி பிப்ரவரி வரையிலான மாதங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோடியக்கரை படகு துறைக்கு அருகே கடலோரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் கடல் ஆமை ஒன்று சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவித்தது தெரியவந்தது. இதை பாா்த்த அப்பகுதி மீனவா்கள் கடல் ஆமையை கரைக்கு கொண்டு வந்து வலையின் பின்னலிலிருந்து பாதுகாப்பாக மீட்டனா். சுமாா் 40 கிலோ எடையுள்ள ஆலிவ் ரிட்லி இன பெண் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலுக்குள் விட்டனா்.
தொடர்புடையது

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


