ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தை நடத்துவதற்கு எதிா்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் கைது









