ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

News image

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.

Updated On :29 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம், மாா்ச் 29: ஆறுகாட்டுத்துறையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் வெளிவந்த 514 ஆலிவ் ரெட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலில் ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டன.

ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பக்ததில் வைத்து பாதுகாக்கப்பட்டன.

இவற்றில் 514 குஞ்சுகள் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தன.

ஆறுபாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால் இவற்றை வேதாரண்யம் சன்னதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா் வட்டாட்சியா் இரா ஜெயசீலன் முன்னிலையில் கடலில் விட்டனா். வனவா் இளஞ்செழியன், வனக்காப்பாளா் முருகானந்தம், காவலா் நாகூரன் உள்ளிட்ட பங்கேற்றனா்.

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்.