புதுவை மாநிலத்தில் 197 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலிருந்து 48 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு வழங்கி வந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், நிகழாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் அளித்த 204 பேரில் 197 பேருக்கு பயண அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்ட பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிமை, காரைக்கால் ஜாமியத்துல் ஹஜ்ஜாஜ் நிறுவனர் ஹாலிது மரைக்காயர் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு சால்வை அணிவிóத்து பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்

ஓவர்கள் குறைக்கப்படாது: ஆர்சிபி பந்துவீச்சு; அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
