தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆலங்குடியில் டிச.30-இல் மின் விநியோகம் இருக்காது

ஆலங்குடியில் டிச.30-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என கும்பகோணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:05 am

DIN

ஆலங்குடியில் டிச.30-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என கும்பகோணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கும்பகோணம் துணை மின் நிலையங்களில் டிச.30-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், ஆலங்குடி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.