ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:11 pm

DIN

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டையை அடுத்த மங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன்(52). இவர் உரிய அனுமதியின்றி வட்டித்தொழில் நடத்தி வந்தாராம். இவரிடம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த தனபால் ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கூடுதல் வட்டி செலுத்தி வந்தாராம். இதுதொடர்பான பிரச்னையில் தனபால் அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.