தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

இளைஞர் தற்கொலை 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை  அருகே மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விஷம் குடித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:45 am IST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை  அருகே மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விஷம் குடித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
 திருத்துறைப்பூண்டியை அடுத்த கற்பகநாதர்குளம் குடிசேத்தி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாதன் மகன் மாதவன் (22). இவர் மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விரக்தியில் விஷமருந்தி மயங்கினார். இதைத்தொடர்ந்து, மாதவனை உறவினர்கள் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.