கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் சனிக்கிழமை மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸார் கைது
செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள தாழைக்குடி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (34). இவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், லெட்சுமாங்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
மேலப்பனங்காட்டங்குடி பிள்ளையார் கோயில் அருகே வரும்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த மோகன்தாஸை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான சொரக்குடி, பெத்தபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஹாஜா மைதீன் (22) என்பவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

