திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. விருதை, தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வரின் தனிச் செயலருமான சிவ. ராஜரத்தினம், தமிழ்நாடு அறக்கட்டளையின் அமெரிக்கத் தலைவர் சோமாலே சோமசுந்தரம், பணி ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் டி.எஸ்.கே. இளங்கோவன் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் தங்கராசுவிடம் வழங்கினர்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் ராஜரெத்தினம் பேசியது: நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 55 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறை கட்டடம், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் சைக்கிள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டித் தரப்படுமென உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


