திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்மையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. விருதை, தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வரின் தனிச் செயலருமான சிவ. ராஜரத்தினம், தமிழ்நாடு அறக்கட்டளையின் அமெரிக்கத் தலைவர் சோமாலே சோமசுந்தரம், பணி ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் டி.எஸ்.கே. இளங்கோவன் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் தங்கராசுவிடம் வழங்கினர்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் ராஜரெத்தினம் பேசியது: நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 55 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறை கட்டடம், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் சைக்கிள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டித் தரப்படுமென உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

இங்கிலாந்து ரசிகர்கள் எனது பெயரை முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
