ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மன்னார்குடி அருகே பள்ளி மாணவர் சனிக்கிழமை மரக்கன்றுகளை நட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா எனும் இடத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் பயணித்த வாகனம் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோத செய்து தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உள்பட்ட 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெகதீசன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதை, பள்ளித் தலைமையாசிரியர் அமுதா, ஆசிரியர்கள் மணி. கணேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டு விழா

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


