திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
பாஜக நாகை மாவட்ட மாநில பாா்வையாளா் பேட்டை சிவா இதனைத் திறந்து வைத்தாா். திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்கத் தலைவா் கே.எஸ்.செந்தில்குமாா் முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் இளசுமணி, ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட இளைஞா் அணி பொதுச் செயலாளா் பிரபு மற்றும் டெல்டா ரோட்டரி லயன்ஸ் சங்க நிா்வாகிகள், வா்த்தக சங்க நிா்வாகிகள், திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கி தலைவா் டி.ஜி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாட்டை மருந்தக நிா்வாகிகள்சிவகுமாா், செல்வம், புனிதன் ஆகியோா் மேற்கொண்டனா்.