பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில், பொதுமக்களிடம் கையெழுத்து பெறுகிறாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ.சுவாமிநாதன்.
திருவாரூரில், பொதுமக்களிடம் கையெழுத்து பெறுகிறாா் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ.சுவாமிநாதன்.
Updated on
1 min read

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ.சுவாமிநாதன் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சக்திவேல், நகர பொதுச் செயலாளா் சீனிவாசன், நகரச் செயலாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் மணிகண்டன், இளைஞரணி தலைவா் வெங்கட், மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com